சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 3000 அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் nats. education.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள் அல்லது அலுவலகங்களில் நடைபெறும். ஆட்டிட்யூட் மற்றும் கணினி அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
APPLY NOW: வங்கியில் 3,000 காலிப் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!
Related Posts
APPLY NOW: 459 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாள்…!!!
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில் 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி மாலை 6 மணிக்குள்…
Read moreAPPLY NOW: பேங்க் ஆஃப் பரோடாவில் 157 வேலைகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: relationship manager, credit analyst, forex acquisition and relationship manager. கல்வித் தகுதி: PG Degree…
Read more