முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனும் ஆன மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் மு.க.அழகிரி மற்றும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்றோரின் படங்களோடு “பழையன கழிதலும், புதியன புகுதலும்! கலைஞரின் பொன்னர் சங்கரே! கண்கள் பணிக்க வேண்டும், இதயம் இனிக்க வேண்டும், நாடாளுமன்றத்தை 40ஆம் கைப்பற்ற வேண்டும்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு நாடாளுமன்றத்தின் முன் பாதுகாவலர்களோடு மு.க.அழகிரி நடந்து வருவது போன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
மு.க.அழகிரி பிறந்தநாள்: பழையன கழிதலும், புதியன புகுதலும்!… இதயம் இனிக்க வேண்டும்… பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more