புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார் தீ பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த நபர் இறங்கி வெளியே வந்துள்ளார். மேலும் சிக்னலில் நின்றபோது கார் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் வாகன ஓட்டியின் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!
Related Posts
மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read moreபேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?…. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு…!!!
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஐந்து முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துனர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தக்க பிறந்த…
Read more