இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் ஓட்டு போட்ட போது இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை இன்னும் மறையவில்லை. இதைக் காரணம் காட்டி உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வாக்களிக்க செல்லவில்லை.
8 வருடங்களாக அழியாத மை…. வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்….!!!!
Related Posts
திருமண நாளில் கணவர் கொடுத்த பரிசு…. ஒரே நாளில் ரூ.8.33 கோடிக்கு அதிபதியான பெண்….!!!!
சமீபகாலமாகவே ஒரு நாள் லாட்டரி சீட்டு வாங்கி பலரும் கோடீஸ்வரர் மற்றும் லட்சாதிபதி ஆவதை செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி பஞ்சாப்பை சேர்ந்த பாயல் என்ற 42 வயது பெண் ஒருவர் என்ற லாட்டரி டிக்கெட் மூலமாக ஒரு மில்லியன் டாலரை…
Read more“உங்கள் எஸ்பிஐ ரிவார்டு ரூ.7,250″…. ஆன்லைன் மோசடி – SBI பயனர்களுக்கு எச்சரிக்கை….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதிய வகையில் மோசடி செய்ய தொடங்கியுள்ளனர். அதாவது எஸ்பிஐ வெகுமதி என்ற பெயரில் whatsapp மற்றும் குறுஞ்செய்திகளை…
Read more