விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார், ராஜீவ் காந்தி, தமிழ்செல்வன், வெங்கடேசன், சுனில் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜீவ்காந்தி, செல்வகுமார் உட்பட ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள், சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
மக்களே உஷார்…! லிங்க்கை தொட்டதும் ஹேங் ஆகி, ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்…. தம்பதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் காவல்துறை குறுஞ்செய்தி போன்று போலியான லிங்க் அனுப்பி 12,600 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த குறுஞ்செய்தியை ஒரு தம்பதியினர் கிளிக் செய்தனர். உடனே அவர்களது செல்போன் ஹேங் ஆகி…
Read moreமெடிக்கல்ல இதான் நடக்குதா…? தலா 1 லட்ச ரூபாய்…. ஷாக்கான அதிகாரிகள்…. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சொல்வது சட்டப்படி குற்றம். ஆனால் விதிமுறைகளை மீறி சிலர் சட்டவிரதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்கின்றனர். அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி…
Read more