கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தசாமி, சுரேஷ், செல்வராசு, இலியாஸ், ராமலிங்கம், தனசேகர் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ் உட்பட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்….6 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
ரூ.8.75 லட்சம் மின்கட்டணம்…. விவசாயிக்கு வந்த குறுஞ்செய்தி…. ஷாக் கொடுத்த மின்வாரியம்….!!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி வெங்கடேஷ். இவருடைய வீட்டில் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்துவதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…
Read moreஇளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை…. 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்…. சிவகங்கையில் பயங்கரம்…!!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் நிதிஷ். 24 வயதான இவரை நேற்று இரவு ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக அறிவாளால் வெட்டிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள்…
Read more