கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, ராஜ்குமார், விநாயகமூர்த்தி, மாரியப்பன், மாதேஷ், கேசவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பெரும் சோகம்…! தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் தம்பதிக்கும் 2 1/2 வயதில் தனவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். அந்த நபர் தனது குழந்தை…
Read moreதூத்துக்குடியில் ஏசி வெடித்து பரபரப்பு..!!! “மெத்தையில் உறங்கிய 4 வயது சிறுவன்” – அலறி ஓடி உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை பகுதியில் இன்று அதிகாலை அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அந்த பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரின் வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் (ஏசி) திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த நேரத்தில்…
Read more