சேலம் மாவட்டம் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாயி என்ற 55 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி அந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் பெருமாயியை தகாத உறவுக்கு அழைத்து உள்ளான். பெருமாயி அதற்கு மருந்து சிறுவனை திட்டி உள்ளார். எங்கே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் சிறுவன் பெருமாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளான். போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
55 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுவன்… அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more