கரூர் மாவட்டம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாயகிருஷ்ணன், ஜீவானந்தம், தங்கராஜ், உதயராஜா, விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“பேருந்து சக்கரம் ஏறி நசுங்கிய கால்….” அலறி துடித்த மூதாட்டி…. கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை…. வேதனையில் உறவினர்கள்….!!
சென்னை மாவட்டத்தில் மூதாட்டியின் காலையில் அரசு பேருந்து ஏறிய விவகாரத்தில் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு ஆட்டு தொட்டி பகுதியைச் சேர்ந்த பேகம் பிபி(61) உறவினர்களை பார்ப்பதற்காக தங்கசாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அரசு…
Read more“முத்திப்போன மாமியார் மருமகள் சண்டை”.. ஆத்திரத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து… மருமகள் செஞ்ச கொடூரம்… பகீர் சம்பவம்..!!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியஜோய் (67) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இளைய மகன் பெயர் சந்தோஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகிய…
Read more