தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு எஸ்பி ஆகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்பி ஆகவும், சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்பி ஆகவும், கடலூர் எஸ்பி சக்தி கணேசன் சிலை கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி பிரியா தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்பி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more