தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!
Related Posts
12 பெட்டிகளாக மாறும் புறநகர் ரயில்கள்… சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு…!!!
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து 9 பெட்டி புறநகர் ரயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது சென்னையில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் நாள்தோறும் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால்…
Read moreராமதாஸ்- அன்புமணிராமதாஸ் மோதல்… தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டப்பட்டு இருந்த அன்புமணி போஸ்டர்கள் கிழிப்பு… பரபரப்பு சூழ்நிலை…!!!
பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…
Read more