தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!
Related Posts
BREAKING: “போலி பாசம் தமிழுக்கு…. பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு….” மத்திய அரசின் மொழி மேம்பாட்டு நிதி…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!
மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் மொழி மேம்பாட்டு நிதியின் கீழ் 2532.59 கோடியை ஒதுக்கியுள்ளது. இதேபோன்று பிற மொழிகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டது. அந்த பதிவை முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள…
Read moreFLASH: தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…. அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற தளர்வு நீக்கம்… யாருக்கு தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று பிறகு பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக 1000 ரூபாய் வழங்கும் நிலையில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு…
Read more