ஏகலவ்யா மாடல் பள்ளிகளில் 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் பிஜிடி 2,226, கணக்காளர்கள் 316, இளநிலை செயலக உதவியாளர் 759, லேப் அசிஸ்டன்ட் 373 பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் ஆகும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய emrc.tribal.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
4062 பதவிகள்.. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more