புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்திரைவேல், கார்த்திக், வெள்ளைசாமி, செந்தில்குமார் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கார் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து… கருகிக்கிடந்த 16 கார்கள்… பரபரப்பு சம்பவம்… !!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து…
Read moreவானத்தில் 4 மணி நேரமாக பறந்த விமானப்படை விமானம்… தாழ்வான உயரத்தில் வட்டமடித்ததால் பரபரப்பு…. கதி கலங்கிய பொதுமக்கள்…!!
தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.…
Read more