விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி நடுத்தெருவில் குட்டி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி, வெள்ளாடு என 150 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் குட்டிராஜ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை அருகே மூடப்பட்ட அரசு மதுபான கடை அருகே கம்பிவேலியில் உரசியதால் 4 ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு குட்டிராஜ் பிற ஆடுகளை விரைவாக ஓட்டி சென்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நபர்…. மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more