பராமரிப்பு பணி காரணமாக திருச்சி மற்றும் ராமேஸ்வரத்திற்கு மே 19ஆம் தேதி காலை 7.05 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு 19ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரயில், திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு மாலை 6.20 மணிக்கே புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே இதற்கு ஏற்றது போல பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்