தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த பயணிகள் ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 70 மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பி.எஸ் அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஜெயவேல், ஆட்டோ டிரைவர் கணேசன், செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயவேல், கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
மனிதநேயம் மரத்துப்போனதா…? உயிருக்கு போராடியவரை தூக்கி வீசிய ஓட்டுனர், கிளீனர்… பகீர் சம்பவம்….!!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக…
Read moreவிளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு…. ஆசை காட்டி மோசம் செய்த வாலிபர்…. இளம் பெண் பரபரப்பு புகார்…!!!
கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நான் மாடலிங் தொழில் செய்து வரும் நிலையில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன். அப்போது எனக்கு சித்தார்த் என்பவர் அறிமுகமானார்.…
Read more