ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மூன்று மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க திறக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .மேலும் இறந்த கோழிகளை மண்ணில் புதைக்க வேண்டும் எனவும் பதினைந்து நாட்களுக்கு கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
3 மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க கூடாது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
பழ வியாபாரிகளுக்கு FSSAI எச்சரிக்கை…. இனி இது கூடாது…. மீறினால் நடவடிக்கை….!!!
பொதுவாகவே கோடை காலங்களில் மக்கள் பலரும் அதிக அளவு பழங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் சிலர் ரசாயனங்களை அதிக அளவு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாம்பழம்…
Read moreஇந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read more