உத்தரப் பிரதே மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் நேற்று (ஏப்ரல் 10) வெளியானது. அதில், மூன்று எம்பி-களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அலகாபாத் தொகுதி எம்பி ரீட்டா பகுகுணா ஜோஷி, புல்பூர் தொகுதி எம்பி கேசரி தேவி படேல், பல்லியா தொகுதி எம்பி வீரேந்திர சிங் மஸ்து ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
3 பாஜக வேட்பாளர்களுக்கு சீட் மறுப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more