மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு விளக்கம் அளித்துள்ள உதயநிதி, நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மூன்று ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு 29 பைசா மோடி என்று பெயர் வைத்தேன். தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அதிமுக மற்றும் வஞ்சிக்கும் பாஜகவுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.
29 பைசா மோடிக்கு விளக்கமளித்த உதயநிதி… இதுதான் காரணமா..???
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read moreதொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read more