தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான தேர்வுக்கு இணையதளம் மூலம் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இணைய வழியில் விண்ணப்பத்தை திருத்தம் செய்ய டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்படும். இதற்கான தேர்வு கணினி வழியே அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
263 பணியிடங்களுக்கு தேர்வு…. டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!
Related Posts
“ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு”…. மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி….!!!
Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை…
Read moreஇன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read more