இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் டிரைவர்களுக்கு ஏசி அறை ஏற்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலையில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இதனை அமல்படுத்த இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 அக்டோபர் 1 முதல் சரக்கு லாரிகளில் ஏசி கட்டாயம்… மத்திய அரசு உத்தரவு….!!;
Related Posts
“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read more