தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.9% முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 மற்றும் 2022 &23 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்தவர்கள் ஆளறி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ் புள்ளி விவரங்களின் மூலம் சரிபார்க்கப்படும். ஆனால் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கு முன்பு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆளறி சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
202122க்கு முன்பு +2 படித்த மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!
Related Posts
இனி இந்த பிரச்சனையே இல்ல…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின்…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இதுவா?…. வெளியான முக்கிய தகவல்….!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கமாக மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்…
Read more