கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23 வயதுடைய பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மோனல் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 23 வயதுடைய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தந்தை”… நள்ளிரவில் மனைவியையும்… ஈரோடு இளம்பெண் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!!
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின் பிரசாத் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன்…
Read moreதிடீர் டுவிஸ்ட்….! சகோதரர்களை தூண்டி விட்டு கணவரை கொன்ற பெண்…. ஆண் நண்பருடன் பழகி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
சென்னை மாவட்டம் அசோக் நகர் பகுதியில் ஜூன் 15ஆம் தேதி கலையரசன் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி வெட்டி தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கலையரசனின்…
Read more