விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க முயற்சி…தேங்காய் வியாபாரி கைது…NIA அதிரடி…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில்…
Read moreஉயிருக்கு உயிரான தோழியை பணத்திற்காக கொலை செய்த பெண்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!
சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர்…
Read more