தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் நல்லாம்பாளையம் வாக்குச்சாவடிக்கு இரண்டாவது முறை வாக்களிக்க வந்த நபர் போலீசிடம் சிக்கினார் திருநாவுக்கரசு என்பவர் வாக்கு செலுத்த சென்றபோது வலது கைவிரலில் மை வைக்க கோரி வாக்குவாதம் செய்தார். அப்போது இவர் ஏற்கனவே வாழ்த்து செலுத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து போலீசார் அவரை இழுத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
2 முறை ஓட்டு போட முயற்சி – அலேக்கா தூக்கிய போலீஸ்… பரபரப்பு…!!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more