தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
+2 பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை… சோகம்…!!!
Related Posts
தமிழகத்தில் துணை காவல் ஆய்வாளர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
சென்னையில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் துணை காவல் ஆய்வாளரான ஜான் ஆல்பர்ட் வசித்து வருகின்றார். திருமணமான இவர் குடியிருப்பில் இன்று…
Read moreகட்டணமில்லா இலவச பேருந்து பயணம்…, போக்குவரத்துக்கழகம் மிக முக்கிய அறிவிப்பு…!!!
சென்னையில் உள்ள மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பேருந்து பயணம் செய்வதற்கு ஜூன் 21 முதல் 31 வரை டோக்கன் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள…
Read more