தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வுக்கு வருகை தராத மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் வரும் 15-ந்தேதி முதல் சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 17ம் தேதி வரை நடக்க இருக்கும் சிறப்பு வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. நாளை முதல் பள்ளிகளில்…. வெளியான முக்கிய உத்தரவு…!!!
Related Posts
55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என…
Read more