மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள 1933 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கு பிப்ரவரி 9 நாளை முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் www.tnmaws.ucan apply.com என்ற இணையதளம் மூலமாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
1933 பணியிடங்கள்… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… உடனே முந்துங்க…!!
Related Posts
3,712 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
2024 ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் , டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள…
Read moreமாதம் ரூ.35,000 சம்பளத்தில்… தமிழகத்தில் அரசு வேலை.. லேட் பண்ணாதீங்க…!!!
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. National Institute of Technology சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பணியின் பெயர்: Helper, Administrative Assistant, Project Assistant பணியிடங்கள்: 14 விண்ணப்பிக்க…
Read more