மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள 1933 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கு பிப்ரவரி 9 இன்று முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் www.tnmaws.ucan apply.com என்ற இணையதளம் மூலமாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
1933 பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
APPLY NOW: 459 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாள்…!!!
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில் 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி மாலை 6 மணிக்குள்…
Read moreAPPLY NOW: பேங்க் ஆஃப் பரோடாவில் 157 வேலைகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: relationship manager, credit analyst, forex acquisition and relationship manager. கல்வித் தகுதி: PG Degree…
Read more