ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா மற்றும் சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பலாசா ரயிலும் பின்னால் இருந்து மோதியது. இதில் 14 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்தக் கோர ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்து ஏற்படுத்திய ஒரு ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் கவன சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
14 பேர் பலியான ரயில் விபத்து…. காரணம் இதுதானா?… விசாரணையில் அதிர்ச்சி….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more