வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும். இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மூலம் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிக்கு நான்கு பேர் வீதம் அனைத்து பெட்டிகளிலும் ஒரே நேரத்தில் தூய்மை பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்யப்படும் வந்தே பாரத்… புதிய திட்டம் அறிமுகம்….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more