13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த நபர் 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை சம்பந்தப்பட்ட நபர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சிறுமியை அறையில் அடைத்து வைத்துள்ளனர். அந்த நபரின் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிறுமி தன் தாயிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
13 வயது சிறுமி 10 நாட்கள் பாலியல் பலாத்காரம்…. ராஜஸ்தானில் கொடூர சம்பவம்…!!!
Related Posts
OMG: ஆற்றில் குளித்த 5 வயது சிறுமிக்கு அரியவகை நோய்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு…!!
கேரளாவில் ஆற்றில் குளித்ததால் 5 வயதில் சிறுமி ஒருவர் அறியவைக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த மே 1ம் தேதி கடலண்டி…
Read moreஅடடே சூப்பர்…! உணவு, தங்குமிடம் இலவசம்…. ரயில் டிக்கெட் மட்டும் இருந்தால் போதும்….!!!
நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். நீங்கள் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் டிக்கெட் மூலம் உணவு , தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற பல்வேறு சேவைகளை இலவசமாக பெறலாம். அது எப்படி…
Read more