மத்திய அரசின் ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு முதல் முறையாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது. அதன்படி 26,146 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் 128 நகரங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை இந்த தேர்வை 48 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
13 பிராந்திய மொழிகளில் காவலர் தேர்வு… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more