கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக ஐயாயிரம் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ பார்த்தாலே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும் என்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் கூடியுள்ளனர். அவர்கள் அந்நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
வங்கிக் கணக்கில் பணம் என புதிய மோசடி
Related Posts
எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…
Read more“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…
Read more