தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் அரூர், தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.…
Read moreகுடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற தாய்-மகள்… பெரும் அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய பனங்காடு கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகள் ஜீவிதாவுக்கு திருமணம் ஆகி கணவருடன்…
Read more