கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கஞ்சா குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் புகையிலை, குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கடந்த இரண்டு மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சட்ட விரோதமான செயல்…. 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more