தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் விரைவில் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் 210 ரூபாயிலிருந்து 294 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊதியம் விரைவில் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சமத்துவம், சகோதரத்துவம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
BIG ALERT: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பேய் மழை வெளுத்து வாங்கும்…..!!
தமிழகத்தில் இன்று (மே 18) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்காசி, தேனி…
Read more100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read more