சென்னை கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பிறகு செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும் எனவும் வயது 18 லிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வகுப்பு படித்தவர்களுக்கு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!
Related Posts
8ஆம் வகுப்பு போதும் ரூ.58,000 வரை சம்பளம்… தமிழக அரசு வேலை….. உடனே முந்துங்க….!!!
நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் காலியிடங்கள்: 53 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 8ம் வகுப்பு / எழுத படிக்க தெரிந்திருந்திருந்தாலே போதும் வயது வரம்பு: BC/ MBC பிரிவினர்…
Read moreAPPLY NOW: 404 காலிப் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளது. எழுத்து தேர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஆம் ஆண்டு ஜூன்…
Read more