ஒரே நாடு ஒரே தேர்தலை 10 நாள்கள் இடைவெளியில் நடத்தி முடிக்கலாம் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம். இதற்கு அதிக மனிதவளம், உபகரணங்கள் தேவைப்படுவதால் 100 நாட்கள் அவகாசம் என அதில் கூறப்பட்டுள்ளது.
10 நாள் இடைவெளியில் தேர்தல் நடத்தலாம்…. வெளியான அறிக்கை…!!!
Related Posts
“உங்கள் எஸ்பிஐ ரிவார்டு ரூ.7,250″…. ஆன்லைன் மோசடி – SBI பயனர்களுக்கு எச்சரிக்கை….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதிய வகையில் மோசடி செய்ய தொடங்கியுள்ளனர். அதாவது எஸ்பிஐ வெகுமதி என்ற பெயரில் whatsapp மற்றும் குறுஞ்செய்திகளை…
Read moreபோதைப்பொருள் கடத்தல்… கேரள மாடல் அழகி உட்பட 6 பேர் அதிரடி கைது…..!!
கேரளாவில் உள்ள கருகப்பள்ளி அருகே ஒரு விடுதி உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றபோது ஒரு பெண் உட்பட 6 பேர் போதையில் இருந்தனர். இவர்கள் போதைப்பொருட்களை…
Read more