அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் படப்பிடிப்பு அனுமதியை பெறலாம். தொடர்ந்து, தமிழக அரசின் அறிவிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ்…! இனி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்…. தமிழக அரசு அனுமதி…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more