தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு மேல் அவரின் இறுதி ஊர்வலம் புறப்படும் என்பதால் அதுவரை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதலே அவருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிறகு ஊர்வலமாக கொண்டு சென்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே அவர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளார்
1 மணிக்கு பின் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்…. நீண்டவரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்….!!!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more