கே.வி பள்ளிகளில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் துணைத் தேர்வு எழுதலாம். அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் எழுத முடியாது. இது தொடர்பான வழக்கில் “மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு எத்தனை பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் துணைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து கே.வி பள்ளிகள் நிர்வாகம் தற்போது மேல் முறையீடு செய்துள்ளது.
1-க்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால்…. துணைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது…. K.V பள்ளி முடிவு…!!!
Related Posts
8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!
பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…
Read moreகாப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read more