புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியானது நான்கு பிராந்தியங்களாக உள்ளன. இந்த தொகுதிளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய கால விரயமும் ஏற்படுவதாக கூறியிருக்கிறார். இதனால், நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, கட்சி தலைமை அவருக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது. இதன் மூலம் அனைத்து பிராந்தியங்களுக்கும் விரைவாக சென்று தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர்…. அவர் யார் தெரியுமா…?
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more