தமிழகத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி காலை மற்றும் மாலையில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் வெளியீடு….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…
Read moreதேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!
தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார்.…
Read more