கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ஹமாஸ் குழுவின் தலைவரான முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் வான்வெளி நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் முராத் கொல்லப்பட்டார். ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் விமானப்படை தலைவர் கொல்லப்பட்டார்…. இஸ்ரேல் தகவல்…!!
Related Posts
எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read moreஉலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read more