ஜனவரி 14-ஆம் தேதியுடன் தனுர்மாசம் முடிவடைந்ததால் திருமலையில் ஸ்ரீவாரி சுப்ரபாத சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை பக்தர்கள் அவதானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16ஆம் தேதி காலை ஸ்ரீவாரி கோவிலில் கோதா பரிணயோத்ஸவமும், மதியம் பர்வேத மண்டபத்தில் பார்வேத உற்சவமும் நடக்கிறது.
ஸ்ரீவாரி சுப்ரபாத சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும்.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more