தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வைகை நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அணை நிரம்பி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக வைகை நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைகை கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more