திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மொத்தம் 2.25 லட்சம் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்கள் ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வைகுண்ட துவார’ தரிசன டிக்கெட் வெளியானது…. பக்தர்களே உடனே முந்துங்க….!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more