பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன்கடை மூலம் பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது. பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கு ஏதுவாக வரும் வெள்ளிக்கிழமை (ஜன.12) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மக்கள் பரிசுத் தொகுப்பை ரேஷனில் பெற்றுக்கொள்ளலாம். வேலை நாளை ஈடு செய்வதற்காக 16ஆம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more