தெலுங்கானா மாநிலம் வரதன்னபேட்டையில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அம்மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்த நான்கு மாணவர்களும் வெற்றியை கொண்டாட ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெற்றியை கொண்டாட சென்ற 4 மாணவர்கள் துடிதுடித்து மரணம்…. பெரும் சோகம்…!!!!
Related Posts
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read moreதொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read more